அபராதமா? நெய்யா?
Mar 2025 துர்நாற்றம் வீசும், உடல்நலத்தைக் கெடுக்கும் கலப்பட நெய்யை விற்றதற்காக ஒரு வியாபாரி ஒருமுறை நீதிபதியின் முன் இழுத்துச் செல்லப்பட்டார். நெய் முழுவதையும் அவரே குடிக்க வேண்டும் அல்லது 23... மேலும்...
|
|
ராமரின் கன்னம்
Feb 2025 ஒரு வணிகர் இருந்தார், அவரது குரு இறை நாமத்தை ஜபிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தினார். உட்கார்ந்து ஜபிக்கத் தனக்கு நேரமில்லை என்று அவர் கெஞ்சினார்; நேரமும் சக்தியும் கடையிலேயே செலவாகிப் போனது. மலம் கழிக்க... மேலும்...
|
|
ஓ! நான் இறந்து போய்விட்டேன்!
Jan 2025 மாமனார் ஒருவர் இருந்தார். ஒரு போர்வீரனாக வெளிநாட்டுக்குப் போயிருந்த தன் மருமகன், தனக்கும் தன் மகளுக்கும் கடிதம் எழுதவில்லை என்று அவருக்குக் கோபம். எனவே அவர் மருமகனுக்கு ஆத்திரத்தில் ஒரு கடிதம் எழுதினா மேலும்...
|
|
பிச்சைப் பாத்திரம்
Dec 2024 ஒரு குழந்தை இறக்கும்போது, உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்: "அது பிறந்தது எனக்காகவா?" என்று. குழந்தை தனது விதியை வாழ்ந்து முடிக்க வேண்டியிருந்தது, அவனுக்கென ஒரு வரலாறு இருந்தது. மேலும்...
|
|
கடவுளும் பக்திக்குப் பணிவார்
Nov 2024 கர்வபங்கம் அல்லது அகங்காரத்தை பகவான் அடக்கிய கதைகள் பலவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒருநாள் ஆஞ்சநேயர் துவாரகையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தோட்டத்தில் தோன்றினார். அந்த விசித்திரமான குரங்கின்... மேலும்...
|
|
உடைந்த பானைகள்
Oct 2024 முன்னொரு காலத்தில் ஒருவர் தனது மகளின் திருமண ஊர்வலத்திற்கு வயதான யானை ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். ஊர்வலம் வீடு திரும்பியபோது, மணமகள் அம்பாரியில் இருந்து இறங்கிய உடனே யானை... மேலும்...
|
|
நேர விரயம்
Sep 2024 காசியில் ஒரு மருத்துவர் இருந்தார், அவர் காலையில் 5 நிமிடங்களும் மாலை 5 நிமிடங்களும் கடவுளை தியானிப்பதில் செலவிட்டார். இதை அறிந்த அவரது சகாக்களும் நண்பர்களும் அதை முட்டாள்தனம் என்று கூறிச் சிரித்தனர். மேலும்...
|
|
தங்கமாக மாறிய மணல்
Aug 2024 ஒவ்வொரு நாளும் சூரியன் அஸ்தமிக்கும் போது, அகத்தியர் ஆற்றுப் படுகையில் அமர்ந்துகொண்டு, தன்முன் ஒவ்வொரு தொழிலாளியாக அழைப்பார். அவர் சொல்லச் சொல்ல, இரண்டு முனிவர்கள் படுகையிலிருந்து எடுத்த... மேலும்...
|
|
இல்லாத எதிரி
Jul 2024 ஒரு பக்தன் செய்த அஷ்டோத்தர சஹஸ்ரநாம அர்ச்சனையில் சூரியதேவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தீவிர சிரத்தையுடன் பக்தன் உச்சரித்த ஒவ்வொரு நாமத்தையும் அவர் கேட்டார். குறிப்பாகத் தன்னை அவன் "அந்தகார த்வேஷி"... மேலும்...
|
|
சாகும் விருப்பம்
Jun 2024 ஒரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் தினமும் காட்டுக்குள் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்து பக்கத்துக் கிராமத்தில் விற்பான். அது அவனது மனைவி மக்கள் உயிர்வாழ மட்டுமே போதுமானதாக... மேலும்...
|
|
உப்பா? பசுஞ்சாணமா?
May 2024 நீங்கள் கீதையும் பாகவதமும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக இருக்கலாம்; கிருஷ்ண சேவையில் பற்பல ஆண்டுகளைச் செலவிட்டதாகக் கூறலாம்; ஆனால், அன்பின் திறவுகோல் இல்லாமல் நீங்கள் அவர் வசிக்கும் கோலோகத்திற்குள்... மேலும்...
|
|
பகவான் பீஷ்மரை எவ்வாறு பாதுகாத்தார்
Apr 2024 பீஷ்மர் சிறந்த போர்வீரர்; பற்றின்மை மற்றும் தெய்வக் கிருபை ஆகிய இரண்டின் மூலமும் அவர் பெற்ற மகிமை மற்றும் பெருமைக்காக மிகவும் புகழ் பெற்றிருந்தார். பீஷ்மர் தனது ராஜ்யத்தின் அருகில் ஒருமுறை கதாதரன் என்ற... மேலும்...
|
|