தென்றல் பேசுகிறது...
Jul 2026
ஒரு முக்கியமான தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் அல்லது அதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பிறந்த குழந்தைகள், அவர்களது பெற்றோர் சட்டரீதியாக அமெரிக்கக் குடிமக்கள் இல்லாவிட்டாலும், அமெரிக்கப் பிரஜை என்னும் அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிபர் ட்ரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்ற ஜனவரி 20, 2025 அன்று, இந்த உரிமையை ரத்துசெய்து ஓர் நிர்வாக ஆணை பிறப்பித்தார். அன்று முதலே இது விவாதத்திற்கு உரியதாக இருந்ததோடு, இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும்...
|
|