|
கவிஞர் சினேகன்
Aug 2026
கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், நடிகர், பேச்சாளர் எனப் பன்முக அடையாளங்களுடன் செயல்பட்டு வருபவர் சினேகன். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியராய் உயர்ந்திருக்கும் சினேகனின் வாழ்க்கை சவாலானது. கடும் உழைப்பாலும், பல்வேறு புறக்கணிப்புகளைத் தாண்டியும் இன்றைக்குத் தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளியாக உயர்ந்திருக்கும் சினேகன், அவை அனைத்தையுமே தன் வளர்ச்சிக்கான உரமாகவும், வாழ்க்கை உயர்வுக்கான படிக்கட்டுகளாகவும் கொண்டார். பொறுமையும், தன்னடக்கமும், தீராத் தமிழ்ப் ப மேலும்...
|
|
|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | |
லான்ஸ் நாயக் ஏ. மீனாட்சிசுந்தரம்
Jul 2026 தமிழ்நாட்டில் ஏராளமான ஹீரோக்கள் இருக்கிறார்கள். 'நீ ரீல் ஹீரோ'; 'நான் ரியல் ஹீரோ' என்று அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையான ஹீரோக்கள் சப்தம் போடாமல் சாதனை செய்கிறார்கள். செயலாற்றுகிறார்கள். மேலும்...
|
|
பத்மஸ்ரீ அங்கே கௌடா
Jun 2026 அண்மையில் இந்திய அரசின் உயரிய கௌரவமான பத்மஸ்ரீ விருது மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. அவ்விருது பெற்றவர்களுள் ஒருவர் 77 வயதாகும் அங்கே கௌடா. மேலும்...
|
|
பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார்
May 2026 திருக்கோயில்களைச் சார்ந்த குடிகளாக விளங்கி, தமிழையும், சைவத்தையும் வளர்த்தவர்களுள் ஓதுவார் மரபினர் குறிப்பிடத் தகுந்தவர்கள். எந்தப் பிரதிபலனையும் அங்கீகாரத்தையும் எதிர்பாராது, சமயத்தையும்,... மேலும்...
|
|
எஸ்.கே.எம். மயிலானந்தன்
Apr 2026 எஸ்.கே.எம். மயிலானந்தன், ஈரோடு நகரைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் தொழிலதிபர், சமூக சேவகர். SKM குழும நிறுவனங்களின் தலைவர். பல்வேறு சேவை அமைப்புகளை நடத்தி வருபவர். 2013ல் பத்மஸ்ரீ விருதுபெற்ற இவருக்கு... மேலும்...
|
|
பத்மஸ்ரீ சிவசங்கரி
Mar 2026 எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பு, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும் - என்ற கொள்கையோடு செயல்பட்டு வருபவர் சிவசங்கரி. நாடறிந்த எழுத்தாளர். மேலும்...
|
|
ஏ. வேலுமணி
Feb 2026 நகரத்தில் பிறந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்களின் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும், மாறாத் தன்னம்பிக்கையும் இருந்தால் குக்கிராமத்தில்... மேலும்...
|
|
விஷ்ணுபுரம் சரவணன்
Jan 2026 சிறார் இலக்கியத்தின்மீது மிகுந்த கவனம் செலுத்தி, எழுத்து, பேச்சு, கதை சொல்லல், உரையாடல் என்று இயங்கி வருபவர் விஷ்ணுபுரம் சரவணன். இவர் எழுதிய 'ஒற்றைச்சிறகு ஓவியா', 2025ஆம் ஆண்டுக்கான 'சாகித்ய அகாதமி'... மேலும்...
|
|
முனைவர் மோ.கோ. கோவைமணி
Dec 2025 சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்கு... மேலும்...
|
|
|
|
கவிஞர் தங்கம் மூர்த்தி
Oct 2025 கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளை... மேலும்...
|
|
எழுத்தாளர் ராம் தங்கம்
Sep 2025 தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராம் தங்கம். மாறுபட்ட பல்வேறு களங்களை மையமாக வைத்துத் தனது படைப்புகளை முன்வைப்பவர். பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கூறும் படைப்புகள்... மேலும்...
|
|
பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்
Jun 2025 தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்ற... மேலும்...
|
|
|
|


|
|