| தேவையான பொருட்கள் கோதுமை மாவு	-	3 கிண்ணம்
 கடலைப்பருப்பு	-	1 1/2 கிண்ணம்
 கொத்துமல்லி (பொடியாக
 நறுக்கியது)	-	2 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் (பொடியாக
 நறுக்கியது)	-	2 தேக்கரண்டி
 வெங்காயம் (பொடியாக
 நறுக்கியது)	-	2 தேக்கரண்டி
 இஞ்சி (பொடியாக
 நறுக்கியது)	-	சிறிதளவு
 மசாலா பொடி	-	1 தேக்கரண்டி
 உப்பு	-	தேவைக்கேற்ப
 நெய்	-	தேவைக்கேற்ப
 
 செய்முறை
 கடலைப்பருப்பை குழைவாக வேகவிட்டு, உப்புப் போட்டுக் கரண்டியால் மசித்து மிளகாய், மசாலாப்பொடி, வெங்காயம், கொத்துமல்லி, நறுக்கிய இஞ்சி எல்லாம் சேர்த்து பூரணம் போல் செய்து கொள்ளவும். இந்தப் பூரணத்தைப் பயன்படுத்தி மேலே காலிப்ளவர் பராத்தாவில் கூறியபடி பராத்தா செய்துகொள்ளவும்.
 
 தங்கம் ராமசாமி
 |