| விடிவது அனைத்தும் விடியலாகிவிடாது... காரிருள் நீங்கி வெளிச்சம் வரின், விடியல் ஆகலாம்.
 முந்தையநாள் தூங்கி, மறுநாள் எழுந்த எம் வர்க்கத்தினருக்கு
 விடியலின் அர்த்தம் புரியும்..
 இன்று தூங்கி, இன்றே எழும்
 இன்றைய வர்க்கத்துக்கு
 விடியலை எவ்வாறு விளக்குவது!
 
 தேன்மொழி சசிகுமார்,
 மில்வாக்கி, விஸ்கான்சின்
 |