Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
kiruba j pillai (United States)

Comments Home
Comment by kiruba j pillai (1)
Article: ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)
Category: எழுத்தாளர் (Sep 2009) Posted On: Nov 15, 2009
எனது இளமைக்கால நினைவுகளில் நான் மிக மகிழ்ந்த அல்லது ரசித்து வயிறு நோகும்வரை வாய்விட்டுச் சிரித்த அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை . இலங்கையிலே அரிதாக கிடைக்கும் தமிழ் நாட்டு புத்தகங்களில் அந்த பாத்திரங்களை ஒரு நாளேனும் சந்திக்க மாட்டேனா என்று குழந்தை மனதுடன் ஏங்கியிருக்கிறேன். அவர்கள் எவ்வளவு ஆதர்ஷ தம்பதியராய் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போடுவதும் விட்டுக்கொடுத்து நல்ல கதை முடிவுகளை தருவதுமாக அந்த பாத்திரங்கள் அன்திமக்காலத்திலும் கூட ஆனந்தமான சுவைநிறைந்த மனிதர்களாக ஆக்கிய பெருமை, நான் பெண் என்று நினைத்து உண்மையில் ஆணான பாக்கியம் ராமஸ்வாமிக்கே உரியது. அவரது கட்டுரை என் பழைய நினைவுகளை மீண்டும் நெஞ்சில் கொண்டு வந்தது.





© Copyright 2020 Tamilonline