Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
VenkatachalamSu (India)

Comments Home
Comments by VenkatachalamSu (2)
Article: பணியானது, பணிவானதா?
Category: ஹரிமொழி (Nov 2008) Posted On: Nov 09, 2009
நல்ல படைப்பு இந்த இடுகை. கம்பன் கண்ட இராம பரத பாத்திரங்கள் அற்புதமானவை.பெற்றோரும் புத்திரர்களும் கடைப் பிடிக்கத்தக்க அறநெறியை விளக்கும் பாத்திரங்கள்.கம்பன் காவிய நயத்தை தெள்ளிதில் அலசும் விதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள் ஓம்.வெ.சுப்பிரமணியன்

Article: பாஞ்சாலி சபதம்
Category: சிறப்புப் பார்வை (Feb 2002) Posted On: Nov 09, 2009
புலம் தாண்டித் தமிழர் வாழும் அயல்வெளிகளில் நிகழ்ந்த ’பாஞ்சாலி சபதம்’ கவிதையே நாடமாகி நிகழ்ந்தமை மிகவும் பெருமைக்குரியது. அதனை யாத்து இயக்கிய நல்லிதயங்களுக்கும், கண்டு களித்தவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் கருணைப் பிரவாகம் கிட்டும். தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நல்ல ஒரு தொண்டாகும் . வாழ்த்துகள். அன்புடன்வெ.சுப்பிரமணியன். ஓம்





© Copyright 2020 Tamilonline