Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
chandra mouli (United States)

Comments Home
Comment by chandra mouli (1)
Article: திருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல....
Category: அன்புள்ள சிநேகிதியே (Jun 2010) Posted On: Feb 07, 2011
திருமதி சித்ரா எப்போதும் போல மிக நல்ல அறிவுரையை தந்திருக்கிறார். நம் இந்திய கலாசாரத்தில் (தென் மாநிலங்களிலாவது) நமக்காக வாழ்வது என்பதைவிட மற்றவர்களுக்காக வாழ்வது என்பதையே முக்கியமாக எண்ணும் வழக்கம் இருக்கிறது. இளம் வயதில் விதவையானால் அப்படியே வாழ்க்கையைக் கழித்துவிட வேண்டும் என்பது மிகவும் மடத்தனம் இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில்.. இப்போது புறம் பேசும் சமூகம், அந்த இளம் விதவைக்கு எந்த அளவு உதவியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது! சித்ரா சொலவது போல ஒரு கம்பேனியன்ஷிப்புக்காகச் சற்று வயதான விதவைப்பெண் ஒரு ஆண் துணையத் தேடிக்கொள்வதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. அதுவுமல்லாமல் அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை; அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நம் தமிழ் நாட்டில், அரசியல்வாதிகளோ அல்லது சினிமாத்துறையில் இருப்பவர்களோ பலதார மணம் செய்துகொண்டால் கூட ஒப்புக்கொள்ளுகிற சமுதாயம், விதவை மறுமணத்தைக் கேவலமாக நினைப்பது ஆச்சரியமே! அதே சமயம் ஒரு 25 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்ததால் என் எண்ணம் மாறிவிட்டது என்றே நினைக்கிறேன் இந்தியாவிலேயே இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே.





© Copyright 2020 Tamilonline