Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Meenakshisundar (India)

Comments Home
Comments by Meenakshisundar (2)
Article: தம் மக்கள்
Category: ஹரிமொழி (Oct 2016) Posted On: Oct 10, 2016
ஆஹா...அருமையான சிறுகதை ஒன்றைப் படித்த மனத்தின் கனம் இந்தக் கட்டுரையில் உணர்ந்தேன்.....அன்பன், மீ.விசுவநாதன்

Article: கவிமாமணி இளையவன்
Category: நேர்காணல் (Oct 2016) Posted On: Oct 09, 2016
கவிமாமணி இளையவனின் நேர்காணலே ஒரு கவித்துவமாக இருக்கிறது. அவரது "பாடங்கள்" என்ற கவிதைத் தொகுப்பு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் சீநிவாசகாந்தி நிலையத்தில் குழந்தைக் கவிஞர் அழவள்ளியப்பா தலைமையில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டதும், அதில் உள்ள மாம்பழம் பற்றிய (காஞ்சிப் பெரியவரிடம் கவிஞர் ஆசிபெற்றது) கவிதையும், "எங்கள் வீட்டு மாடியிலே எல்லாம் ஒன்றைத் தெரிகிறது" என்ற மதநல்லிணக்கக் கவிதையும் இன்றும் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. அவருடன் பாரதி கலைக்கழகத்தில் கலந்து கொண்ட கவியரங்க நினைவுகள் என்றுமே பசுமையானவை. மிகச் சிறந்த கவிஞர் இளையவன் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....அன்பன், மீ.விசுவநாதன்





© Copyright 2020 Tamilonline