Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: சிவவேடனும் பாசுபதமும்-Sep 2019
2 Comments
By: Hari Krishnan (India) Dec 31, 2020 - My other reviews << Return to Article
திரு சின்னசாமி: அஸ்திரங்கள் என்பவை ஆயுதமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அதிலும் பிரமசிரஸ் போன்ற அஸ்திரங்கள். இவை மந்திரம் உச்ரித்துச் செலுத்தப்படுபவை, பாசுபதம் தரும்போது சிவன் இதை (பாசுபதத்தை) வில்மூலமாகவும் எண்ணத்தின் மூலமாகவும் செலுத்தலாம் என்று சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். ஒருமுறை துரோணரிடமிருந்தும் ஒருமுறை பரமசிவனிடமிருந்தும் மந்திரோபதேசம் பெற்றுக்கொண்டான் என்று கொள்வது பொருத்தமாக இருக்கும்.

By: V.CHINNASWAMY (India) Sep 20, 2019 - My other reviews << Return to Article
துரோணரிடம் ஏற்கெனவே அறிந்துகொண்டதை ஏன் சிவபெருமானிடம் பெற்றான் என விளங்கவில்லை. vcsics@gmail.com





© Copyright 2020 Tamilonline