Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி
அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கூட்டங்கள்
- போதகர் பால்மர் பரமதாஸ்|பிப்ரவரி 2010|

அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ் திருவிழா 2009 டிசம்பர் 25ம் தேதி ஆரம்பமானது. சபையின் சொந்த ஆலயத்தில் முதன்முறையாகக் கிறிஸ்துமஸ் விசேசித்த ஆராதனை ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தது. பெரியோர் சிறியோர் என்று நூற்றுக்கு மேலாக வந்திருந்த அங்கத்தினரை, சபையின் செயற்குழுத் தலைவர் ஆன்டனி வந்தோரை வரவேற்றார். ஆராதனைக் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி வந்தோரைப் பரவசப்படுத்தினர். மூப்பர் அஜய் தேவதாசன் சபையின் நடப்புகளை அறிவிக்க, தொடர்ந்து பொருளாளர் ஆல்ஃபிரட் சபையின் நிதிநிலையறிக்கையை வாசித்தார்.

பின்னர், போதகர் பால்மர் பரமதாஸ் 'கிறிஸ்துவின் பிறப்பு மாற்றங்களை வருவிக்கும்' என்ற தலைப்பில் நற்செய்தி வழங்கினார். மூப்பர் அன்டனி அற்புதராஜ் சபையின் ஆண்டறிக்கையை வாசிக்க செயலர் வசந்த் பிச்சுமணி நன்றி நவின்றார். நிகழ்ச்சியினை ஷலோமி ராபின்சன் தொகுத்து வழங்கினார்.

2009ம் வருடத்தில் அட்லாண்டா தமிழ் சபைக்கும் அதன் அங்கத்தினர்களுக்கும் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறும் வகையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 10:30 மணிக்கு நன்றிபலி செலுத்தும் பாடல்களைப் பாடினர். நள்ளிரவு 12 மணிக்குப் புதிய வருடத்தில் புகும்போது போதகர் பால்மர் பரமதாஸ் வந்திருந்த அனைவருக்காகவும் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்காகப் பிரார்த்தனை செய்தார். புதிய வருடத்தில் செய்தியாக “இறைவன் உங்களை நிலைப்படுத்தி வர்த்திக்கப்பண்ணுவார்; உங்கள் நடுவில் வந்து இறைவன் வாசம் பண்ணுவர்” (எசேக். 37:26) என்று ஆசீர்வாதம் வழங்கினார் போதகர்.
போதகர். பால்மர் பரமதாஸ்
More

மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி