Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
சித்திரம் | பாட்டு |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - பாட்டு
கேளு பாப்பா கேளு
- உதயசங்கர்|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlargeகேளு பாப்பா கேளு
கேள்விகள் யாவும் கேளு

நீ எப்படி வந்தாய்?
உலகம் எப்படி வந்தது?
கடவுள் என்பவர் யார்?
கடலில் அலைகள் ஏன்?
கேளு பாப்பா கேளு
கேள்விகள் யாவும் கேளு

காற்று எப்படி வீசுது?
பாட்டு எப்படி வந்தது?
மழை எப்படி பெய்யுது?
மலர்கள் ஏன் மலருது?
கேளு பாப்பா கேளு
கேள்விகள் யாவும் கேளு

ரயில் எப்படி ஓடுது?
மயில் ஏன் ஆடுது?
இரவும் பகலும் ஏன்?
நட்சத்திரங்கள் என்ன?
கேளு பாப்பா கேளு
கேள்விகள் யாவும் கேளு

கேள்விகள் எப்படி வந்தது?
ஞானம் எதனால் வந்தது?
விஞ்ஞானம் வளர்வது எப்படி?
மெய்ஞ்ஞானம் என்றால் என்ன?
கேளு பாப்பா கேளு
கேள்விகள் யாவும் கேளு
உதயசங்கர்
Share: 




© Copyright 2020 Tamilonline