Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஏப்ரல் 2017|
Share:
1) அது ஒரு மூன்று இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 13. இரண்டாம், மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை 12. முதலாம் மற்றும் மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை 11 என்றால் அந்த எண் எது?

2) 2, 100, 4, 81, ... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண்கள் எவை, ஏன்?

3) a, b, c, d என்ற நான்கு எண்களின் கூட்டுத்தொகை 22. அவற்றின் பெருக்குத்தொகை 51 என்றால் அந்த எண்கள் என்ன?

4) ஒரு விடுதியில் சில அறைகள் இருந்தன. பயணிகள் சிலர் அறைக்கு ஒருவர் வீதம் தங்க 10 பயணிகள் மீதம் இருந்தனர். அறைக்கு இருவர் வீதம் தங்கினால் 10 அறைகள் மீதமாயின. என்றால் அறைகள் எத்தனை, பயணிகள் எத்தனை பேர்?

5) ஒரே வரிசையில் நின்றிருந்த மாணவர்களில் கீதா, முதலிலிருந்து எண்ணி வந்தாலும், இறுதியிலிருந்து எண்ணி வந்தாலும் 34வது நபராக இருந்தாள் என்றால் வரிசையில் நின்றிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline