Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|மார்ச் 2015|
Share:
1) 1, -1, 2, -3, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2) கலாவின் வயதைவிட மாலாவின் வயது தற்போது இருமடங்கு அதிகம். 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, கலாவின் வயதைவிட மும்மடங்கு அதிகமாக இருந்தது. இருவரின் தற்போதைய வயதுகள் என்ன?

3) A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத்தொகை 48. அவர்களில் Cயின் வயது ஆறுவருடம் கழித்து 12 ஆகிறது. B, Aயைவிடப் பெரியவர் என்றால் ஒவ்வொருவரின் வயது என்ன?

4) ஒரு தோப்பில் ஒவ்வொரு பத்து தென்னை மரங்களுக்கும் நான்கு மா மரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையைவிடத் தென்னை மரங்களின் எண்ணிக்கை 48 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருந்த மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?

5) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 136; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 24. அந்த எண்கள் எவை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline