Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|நவம்பர் 2012|
Share:
1. நூறு கேள்விகள் கொண்ட தேர்வில் கலந்து கொண்ட ராதா, சிலவற்றிற்குச் சரியாகவும் சிலவற்றிற்குத் தவறாகவும் பதிலளித்தாள். தேர்வு முடிவில் அவள் 70 மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். ஒரு சரியான விடைக்கு ஒரு மதிப்பெண்; தவறான விடைக்கு 2 மதிப்பெண் கழிக்கப்பட்டது என்றால் அவள் எத்தனை கேள்விகளுக்குச் சரியான விடையளித்திருப்பாள்?

2. ஒரு வகுப்பில் இருந்த 30 மாணவர்களின் சராசரி வயது 16. மாணவர்கள் வயதுடன் ஆசிரியரின் வயதையும் சேர்த்தால் சராசரி 17 ஆகிறது. ஆசிரியரின் வயது என்ன?

3. 9, 8, 8, 8, 7, 8, 6 ..... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

4. ஒரு வகுப்பின் 28 மாணவர்கள் A, B, C என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் B-யின் எண்ணிக்கை, Cயைப் போல இரு மடங்கு. Aயின் எண்ணிக்கை Cயில் பாதி என்றால் Cயின் எண்ணிக்கை எவ்வளவு?

5. 2, 7, 14, 23, ?, 47 .... வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline