Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | கவிதை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜனவரி 2012|
Share:
1. ஒரு மாணவர் வரிசையில், சுரேஷ் முதலிலிருந்து கணக்கிடும் போது 30வது நபராகவும், இறுதியிலிருந்து கணக்கிடும் போது 8வது நபராகவும் இருந்தான். அப்படியென்றால் அந்த வரிசையிலிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

2. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 63. ஒன்றிலிருந்து மற்றோர் எண்ணைக் கழித்தால் விடை 9 வருகிறது. ஒன்றோடு மற்றொன்றைப் பெருக்கினால் 972 வருகிறது. அந்த எண்கள் யாவை?

3. கீழ்கண்ட வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?

1.., 8.., 81.., 1024...

4. a, b என்ற இரு எண்களின் கூட்டுத்தொகையின் இருமடங்கு, அவற்றைப் பெருக்கி வந்த எண்ணிற்குச் சமமாக உள்ளது என்றால் A மற்றும் Bயின் மதிப்பு என்ன?

5. ஒரு விடுதியில் சில அறைகள் இருந்தன. பயணிகள் சிலர் அறைக்கு ஒருவர் வீதம் தங்க 6 பயணிகள் மீதம் இருந்தனர். அறைக்கு இருவர் வீதம் தங்க 6 அறைகள் மீதம் இருந்தன. என்றால் அறைகள் எத்தனை, பயணிகள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline