Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப்புதிர்கள்
- அரவிந்த்|அக்டோபர் 2010|
Share:
1. ஒரு மூன்று இலக்க எண்ணை 11ஆல் பெருக்கி வரும் விடையை 91ஆல் பெருக்கினால் வரும் விடை என்ன?

2. ஒரு பூங்காவில் சில குழந்தைகள் இருந்தனர். தனது பிறந்த நாளுக்காக பாலு அவர்களுக்கு சாக்லெட் கொடுத் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் 3 சாக்லெட் வீதம் கொடுத்ததில் 5 சாக் லெட்டுக்கள் மீதம் இருந்தன. ஒவ்வொரு வருக்கும் 4 சாக்லெட்

கொடுத்தால் 5 சாக்லெட்டுகள் தேவைப்படும். அப்படி யானால் குழந்தைகள் எத்தனை; சாக் லெட்டுகள் எத்தனை?

3. 8542 = 729316
5672 = 321489
இந்த எண்களின் சிறப்பு என்ன?

4. ஒரு தந்தை தனக்குப் பரிசாகக் கிடைத்த தொகையை பத்து சிவப்பு உறைகளில் $300ம், பத்து பச்சை உறைகளில் $200ம், பத்து மஞ்சள் உறைகளில் $ 100ம் ஆகப் போட்டு, மகன்களை உறையும், பணமும் சமாக இருக்குமாறு பங்கிட்டுக் கொள்ளக்

சொல்கிறார். சிறிது நேரம் யோசித்த மகன்கள் அவ்வாறே பங்கிட்டுக் கொள் கின்றனர். அவர்கள் எவ்வாறு பங்கிட்டிருப்பர்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline