Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜனவரி 2010|
Share:
1. 3, 7, 15, 31, 63... இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2. ஒரே வரிசையில் நின்றிருந்த மாணவர்களில் அசோக், முதலிலிருந்து எண்ணி வந்தாலும், இறுதியிலிருந்து எண்ணி வந்தாலும் 23வது ஆளாக இருந்தான் என்றால் வரிசையில் நின்றிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

3. ஒன்று விட்ட ஐந்து வீட்டுக் கதவெண்களின் கூட்டுத் தொகை 4675 என்றால் அந்த வீட்டுக் கதவெண்கள் என்னவாக இருக்கும்?

4. 968மீட்டர் நீளமுள்ள சாலையில் 45 கம்பங்கள் சம தூரத்தில் நடப்பட்டிருந்தன என்றால் 2 கம்பங்களுக்கிடையே உள்ள தூரம் என்னவாக இருக்கும் ?

5. ஒரு கூடை மாம்பழங்களை கூறுக்கு 2, 3, 4, 5, 6 ஆகப் பங்கிட்டால் 1 பழம் மிஞ்சுகிறது. கூறுக்கு 7 ஆகப் பங்கு வைத்தால் மீதம் ஏதுமில்லை. கூடையிலிருந்த மாம்பழங்கள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline