அம்மா ஊட்டியது
நிலவைக் காட்டி
சோறு ஊட்டினாள்
அம்மா ஊட்டியது
சோறுமட்டுமல்ல
இருளுக்குப் பிறகு வெளிச்சம்
என்ற நம்பிக்கையும்தான்!

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com