அஞ்சான்


சிங்கம்-2 படத்திற்குப் பிறகு சூர்யா நாயகனாக நடித்துவரும் படம் அஞ்சான். நாயகி சமந்தா. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். "அஞ்சான் இதுவரை பார்த்திராத புதிய கதையாகவும், அதே சமயம் சிறந்த பொழுதுபோக்குp படமாகவும் இருக்கும்" என்கிறார் இயக்குநர் லிங்குசாமி. படத்தின் முக்கியவேடத்தில் லிங்குசாமியும் நடிக்க இருக்கிறார் என்று காதில் கிசுகிசுக்கிறார் கோலிவுட் குருவியார்.

அரவிந்த்

© TamilOnline.com