பசங்க-2


ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் ஏற்கனவே 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவர். பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து இவர் 'பசங்க-2' என்ற பெயரில் புதிய படம் ஒன்றைத் தயாரித்து இயக்க உள்ளார். வசனத்தைப் பாண்டிராஜ் எழுதுகிறார். பசங்க ஒன்றில் நடித்த அதே நடிகர்களே இப்படத்திலும் நடிக்க இருக்கின்றனர்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com