வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
ஏப்ரல் 21, 2007 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் புத்தாண்டை வரவேற்க ‘சித்திரைக் கொண்டாட்டம்’ ஒன்றை மில்பிடஸ் நகரில் உள்ள இந்திய குமுகாய மையத்தில் (India Comminity Center) ஏற்பாடு செய்துள்ளது. விழாவில் முக்கிய விருந்தினராக ·பிரீமான்ட் நகரமன்ற உறுப்பினர் திருமதி அனு நடராஜன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவை ICC உடன் இணைந்து தமிழ் மன்றம் வழங்க உள்ளது. விழாவில் தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி களுடன் விளக்கப் படங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். ஏப்ரல் மாதம் முழுதும் தமிழ் மாதமாக ICC கொண்டாட உள்ளது.

இதில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள்:

போடு ஆட்டம் போடு: வளைகுடாப் பகுதி நடனக் கலைஞர்கள் மற்றும் நடனக் குழுக்கள் வழங்கும் நடன நிகழ்ச்சிகள். நடனங்கள் தமிழ்ப் பண்பாட்டை எடுத்தியபும் வண்ணம் அமையும். பரிசு உண்டு.

சவாலே சமாளி: வினாடி வினா நிகழ்ச்சி. குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்கலாம்.
அதிரசம்: சமையல் போட்டி.

மேலும் விவரங்களுக்கு:
வலைத்தளம்: www.bayareatamilmanram.org
குறிஞ்சி குமரன்: (408) 398-2927 / president@bayareatamilmanram.org
பிரவீன் ரகுராம்: preguraman@yahoo.com
ஸ்ரீராம் நரசிம்மன்: sris@srissite.com

© TamilOnline.com