செங்காட்டில் ஒரு துரோகம்


நெருங்கிய நண்பர்களே ஒருவருக்கொருவர் துரோகிகளானால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல வருகிறது செங்காடு. நட்பையும் காதலையும் மையமாகக் கொண்ட இப்படத்தை ரமே‌ஷ்‌ ரா‌மசா‌மி இயக்குகிறார். அருண்‌பி‌ரகா‌ஷ்‌-ரூபா‌, சுரே‌ஷ்‌-நகி‌னா‌, உத்‌தம்-வி‌மலா‌, வி‌க்‌கி-ப்‌ரி‌யா‌ ஆகியோர் நாயக, நாயகிகளாக அறிமுகமாகின்றனர். ஜெ‌ரோ‌ம்‌ பு‌ஷ்‌பரா‌ஜ்‌ இசை‌யமை‌க்‌க, பா‌டல்‌களை‌ இளை‌யகம்‌பன்‌ எழுதுகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com