மாலை‌ப் பொழுதின் மயக்கத்திலே...


மாலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை நடைபெறும் சம்பவங்களையும், அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளையும் கோவையாக்கி, காதலை மையமாக வைத்து உருவாகி வரும் படம் மாலை‌ப் பொழுதின் மயக்கத்திலே. மிஷ்கினின் உதவியாளரான ஆதி இயக்குகிறார். ஆரி என்பவர் நாயகனாகவும், மிஸ் பெங்களூரு அழகியான சுபா நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். பாடல்களை நடிகை ரோகிணி எழுத, அச்சு இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com