நவம்பர் 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
3. மாபெரும் மத்தா வாகனம் ஓரங்கள் சிதைந்தோடச் செய்தது? (5)
6. செய்யாமல் விட்ட ஏழ்மையான தர்மத் தலைவனை முன்னே கொண்டுவா (4)
7. கலையரசி பாதி நாடகம் அரங்கேற்றிய வியாபாரம் (4)
8. முத்தமிழ் நகர் (6)
13. அங்காடியிலுள்ள இளம்பெண் அதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை (6)
14. பயங்கொண்ட அடையாளம் தலைவாலில்லாத முண்டம் (4)
15. ஆயத்த நிலையில் ஓயாத ராகம் ப்ரணவ ஒலி ஒழிந்து நிலை குலைந்தது (4)
16. கொம்பா, தலைபோன சுதந்திரம் குழப்ப‌ வெறுப்பில் எரிப்பர் (5)

நெடுக்காக
1. அற்பமாகக் கருதப்படும் அடித்தூள் (5)
2. தெரிந்தபோதிலும் ஜ‌ந்தும் அலறி ஜலதோஷம் நீங்கியது (5)
4. திருடி கடிவாளம் இறுதியில் தேய்ந்து சிதைந்தது (4)
5. தண்ணீர்த் தவிப்பில் யமுனைநதி மூலம் பிறந்தவீடு அடையலாம் (4)
9. ஆழமாக இருக்குமோ என்னவோ உயரமாக இருக்காது (3)
10. தேவைக்கு அதிகமான‌ மிளகு இடையொடிய தியான நிலை பெற்றது (5)
11. கட்டிடம் கட்ட முதலில் போடப்படுவது பன்னிரு அங்குல அளவில் இருக்குமோ? (5)
12. சக்கரம்போல் சென்று தின்று தெரு ஓரம் உள்ளே செல் (4)
13. ஆந்திராவில் நெல்லூரா? இல்லை கல்லூர் (4)

வாஞ்சிநாதன்


அக்டோபர் 2011 விடைகள்:

© TamilOnline.com