கொலையா, தற்கொலையா?


ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்கிறது. மக்கள் அனைவராலும் நம்பப்பட்ட அந்தத் தற்கொலையின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் அது கொலை என்பது தெரிய வருகிறது. அந்தக் கொலையைச் செய்தது யார், ஏன் என்பது போன்ற விஷயங்களை விறுவிறுப்புடன் சொல்கிறது 'ஒத்திகை'. ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க, அர்ச்சனா சர்மா நாயகியாக நடிக்கிறார். பாடல்கள், இளைய கம்பன்; ஜான் பீட்டர் இசை. கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஏ.எம். பாஸ்கர்.

அரவிந்த்

© TamilOnline.com