சேவற்கொடி


ராதாமோகனின் 'அபியும் நானும்' படத்துக்கு வசனம் எழுதிய சுப்பிரமணியன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'சேவற்கொடி'. புதுமுகம் அருண்பாலாஜி நாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகை பாமா கதாநாயகி. "தவறாக உணரப்படும் ஒரு மனிதனுக்கும், அப்படி உணர்ந்த ஒரு மனிதனுக்கும் இடையேயான மோதல்தான் படத்தின் கதை" என்கிறார் இயக்குநர் சுப்பிரமணியன். பாடல்களை வைரமுத்து எழுத, சத்யா இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com