செங்காத்து பூமியிலே


பிரபல வசனகர்த்தா ரத்னகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'செங்காத்து பூமியிலே.' "தென்மாவட்டச் சம்பவங்களையும், வாழ்க்கை முறைகளையும், மனித உறவுகள் பற்றிய உணர்வையும், உறவுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளையும் இதில் பதிவு செய்திருக்கிறேன்" என்கிறார் இயக்குநர். இசை: இளையராஜா.

அரவிந்த்

© TamilOnline.com