தலபுள்ள


கிராமத்துப் பெண், தன் முறை மாமனான நகரத்து வாலிபனைக் கைப்பிடிக்கிறாள். அவனோடு குடும்பம் நடத்த நகரம் வருகிறாள். அங்கே ஒரு குழந்‌தை அவளது கணவனை‌ அப்‌பா‌ என்‌கிறது. அதி‌ல்‌ ஏற்‌படும்‌ அதி‌ர்‌ச்‌சி‌யு‌ம்‌, தி‌ருப்‌பமும்‌தா‌ன் தலபு‌ள்‌ள படத்‌தி‌ன்‌ ‌கதை‌‌. கிருஷ்ணன்-பஞ்சு, பாரதி-வாசு, ராபர்ட்-ராஜசேகர், புஷ்கர்-காயத்ரி வரிசையில் ரா‌ம்-மஸ்‌தா‌ன்‌ என்னும் இரட்டை இயக்குநர்கள் படத்தை இயக்குகின்றனர். பு‌துமுகங்‌கள்‌ கி‌ரண்‌, தீ‌பா‌, சி‌னி‌யா‌ ஆகி‌யோ‌ர்‌ அறிமுகமாகின்றனர். இசை: எஸ்‌.ஏ.ரா‌ஜ்‌குமா‌ர்‌. “இது ஒரு விறுவிறுப்பான த்ரில்லர்” என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com