செய்வது சரியே


சமுதாயத்தில் நடக்கும் காதல், நட்பு மற்றும் துரோகம் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளைச் சம்பவங்களாகக் கொண்டு உருவாகி வருகிறது 'செய்வது சரியே'. புதுமுகங்கள் அர்ஜுன், நீலம் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தை துரை கார்த்திகேயன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். டி.எஸ். முரளிசுப்ரமணியம் இசையமைக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com