ஆல்ஃபரட்டா தமிழ்ப்பள்ளி புத்தாண்டுக் கொண்டாட்டம்
டிசம்பர் 19, 2010 அன்று, சி.எம்.ஏ.–கேட்ஸ் தமிழ்ப்பள்ளி (ஆல்ஃபரட்டா, ஜார்ஜியா) விடுமுறை மற்றும் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை நடத்தியது. பள்ளியின் கலை, கலாசார ஒருங்கிணைப்பாளர் திருமதி அனிதா தங்கமணி குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினர். முனைவர் நிக்கோலஸ் ராஜா பள்ளியின் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பைப் பாராட்டி அன்பளிப்பு வழங்கினார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com