சென்ற மாதப் புதிரில் சிபிச் சக்கரவர்த்தியின் கதையையொட்டி அமைக்கப்பட்ட குறிப்பில் தவறு செய்துவிட்டேன். புறாவை வேடனிடமிருந்து காத்ததாக எழுதியது சரியல்ல, கழுகிடமிருந்துதான் காப்பாற்றினார் என்று பலர் குறிப்பிட்டிருக்கின்றனர். தவறினைச் சுட்டிக் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதற்குப் பிராயச்சித்தமாக நானும் என் சதையை அறுத்து (மூக்கையறுத்து, நெடுக்காக 3இலும், முகத்தினை பயமுறுத்தக் காட்டி நெடுக்காக 9இலும்) வாசகர்களுக்கு இம்மாதப் புதிரை அளிக்கிறேன்.
குறுக்காக 5. வெடித்து மணியான பல்வரிசையிலிருந்து கள் வடியும் (2) 6. நூல் வெளியிட்டு புல்லானாலும் புருஷன் என்றிருக்கும் பாங்கு (6) 7. கனமாடி? அசைப்பது சுலபமில்லையோ? (4) 8. செய்யுளெழுதுபவரே பெண்ணுக்குப் பண்ணும் செல்விக்குக் கல்வியும் எவ்விதத்தில் ஏற்றது? (3) 9. முயல் இல்லாமல் முகத்தினை பயமுறுத்தக் காட்ட உதவும் (3) 11. அன்னம் அது முயல் தலையிட வரும் (3) 13. மன்றத்தில் இருப்பவன் இளவரசி கன்னியென்று கொள்வான் (4) 16. மேலே செல்ல பின்னர் தாழ துல்லியமில்லை (6) 17. சைவ மாறுபாட்டால் புகழ் இல்லை (2)
நெடுக்காக 1. ஆட்டத்தில் ஈடுபட்டு முளைக்காத போட்டி முனை (4) 2. மறக்காமல் வாரவிடுமுறை தொடக்கத்தில் கபமாக புரட்டிக் கொண்டு வரும் (5) 3. மூக்கறுப்பு மூன்றறுப்பால் சுருக்கத்தால் தெரிவது (3) 4. ஒருவனைத் தொடக்கத்தில் துத்தூ என்று குதறி பின்னர் இசைந்து செய் (4) 10. உயரம் குறைத்துக் குழப்பிய விதி செல்வம் தரும் (5) 12. பிஞ்சு நிலை போக இறுதியாக வெங்காயம் வந்தது நடு வீடு (4) 14. மந்திக்கு ஜோடி வடுகன் சரியில்லை (4) 15. ஊர் நடுவில் குற்றவாளி தலை சிக்கிய இடம் (3)
வாஞ்சிநாதன்
ஆகஸ்டு 2010 விடைகள்:குறுக்காக: 3. மதிப்பிடு 6. காவலன் 7. கடம்பா 8. பிரசித்தம் 13. அடைக்கலம் 14. மந்தாரை 15. கனவிலா 16. குளித்தலை நெடுக்காக: 1. மூகாம்பிகை 2. அலட்சிய 4. திலகம் 5. பிரம்மா 9. தட்டை 10. சுகவீனம் 11. நம்பலாம் 12. கொந்தளி 13.அரைத்த
ஆகஸ்டு 2010 புதிர் அரசிகள்/மன்னர் யோகநந்தினி ஜனார்த்தனன், கலி.. கு.ரா. சந்தானம், ஸ்ட்ரீம்உட், இலிநாய் அம்ருதா பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
மற்றவர்கள் ஷீலா கோபால், ஜான்ஸ்க்ரீக், ஜார்ஜியா; லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா; K. ஆனந்த், சான் ஹோசே, கலி.; ஸ்ரீனிவாச ராமானுஜம், ஹனோவர் பார்க், மிலி; வீ.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை; ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.; A.V. லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி.; அருணா ஸ்ரீனிவாசன், ஃப்ரீமாண்ட், கலி.; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி, கலி.; சிங்காநல்லூர் கணேசன், பாலோ ஆல்டோ, கலி.; சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே, கலி.; யோசிப்பவர், திருநெல்வேலி; சந்திரசேகரன், கூபர்டினோ, கலி.; ராஜா செழியன், முள்ளியவாய்க்கால், இலங்கை; மாணிக்கம் கிருஷ்ணமூர்த்தி, எல்லிகாட் சிடி, MD.; ராஜி வெங்கடசுப்ரமணியம், அசோக் நகர், சென்னை; பூங்கோதை, கலி.; ஜி.கே. சங்கர், பெங்களூரு; நிர்மலா ரவிச்சந்திரன், வியென்னா, வர்ஜீனியா; ஸ்ரீதர் விஜய், சென்னை; சந்திரமோஹன் முத்து, கூபர்டினோ, கலி.; V.N. கிருஷ்ணன், அடையாறு, சென்னை; R.K. நடராஜன். |