சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி


மதுரை டூ தேனி - வழி ஆண்டிபட்டி என்ற பெயரில் வித்தியாசமான படத்தைத் தயாரித்த எஸ்.பி.எஸ். மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி'. ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கி அடுத்த சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள்தாம் படத்தின் கதையாம். ரவி பாரதி என்ற புதியவர் படத்தை இயக்குகிறார். இது ஒரு அதிரடித் த்ரில்லர் படம் என்கிறார் இயக்குநர் ரவி பாரதி.

அரவிந்த்

© TamilOnline.com