'வைத்தீஸ்வரன்' சரத்குமார்
சரத்குமாரை நாயகனாகக் கொண்டு அண்ணாமலை பிலிம்ஸார் 'வைத்தீஸ்வரன்' என்ற புதியபடம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கின்றனர்.

இந்தப் படத்திலும் இரண்டு நாயகிகளாம். ஸ்ரீகாந்த் தேவா இசை, எஸ். சரணவன் ஒளிப்பதிவு.

படப்பிடிப்பு கும்பகோணம், மாயவரம், திருவாரூர், சென்னை என்று தமிழகத்தின் முக்கிய இடங்களில் நடக்கவிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் எம்.கே. மகேஸ்வர்.

குடும்பம், ஆக்ஷன் இரண்டும் கலந்தவனாக இருப்பான் 'வைத்தீஸ்வரன்'.

கேடிஸ்ரீ

© TamilOnline.com