முன்தினம் பார்த்தேனே
செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'முன்தினம் பார்த்தேனே'. மும்பை திரைப்பட கல்லூரி மாணவர் சஞ்சய் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஏக்தா ஜோஸ்வா, லிஸ்னா, பூஜா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த அருள் வின்சென்ட் ஒளிப்பதிவைக் கவனிக்க, தமன் இசையமைக்கிறார். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com