அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்

ஜனவரி 14, 2009 அன்று சிகாகோவில் உள்ள பன்னாட்டுத் தமிழ் மொழி அறக்கட்டளை, தமிழ்ப் பள்ளிகள் யூ.எஸ்.ஏ., மிட்வெஸ்ட் தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து பொங்கல் நாளை வீடற்றோருக்கு உணவு வழங்கும் நாளாகக் கொண்டாடினர். அரோராவில் உள்ள 'Hesed House' என்ற இடத்தில் உணவு வழங்கப்பட்டது. 21ஆவது ஆண்டாகப் பொங்கலை இவ்வாறு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

வ.ச. பாபு,
சிகாகோ

© TamilOnline.com