பொற்கொடி 10-ம் வகுப்பு
அன்புக்காக ஏங்கும் உள்ளங்களின் உணர்வுகளைக் கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது 'பொற்கொடி 10-ம் வகுப்பு'. நாயக, நாயகியாக பிரவீன்-பிருந்தா அறிமுகமாகின்றனர். பாலாசிங், ராஜஸ்ரீ ஆகியோர் இதில் நடிக்கின்றனர். யுகபாரதி பாடல்களை எழுத, ஓவியன் இசையமைக்க்கிறார். பழ.சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம்.

அரவிந்த்

© TamilOnline.com