துணுக்கு
"உலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். தொடங்கியதை முடிப்பவர்களும்....."
*****

"ஒருவன் முட்டாளாக இருக்கலாம், அது அவனுக்கே தெரியாமலும் இருக்கலாம்; ஆனால் கல்யாணமானவன் அப்படி இருக்க முடியாது."
*****

"பிரபலமாவதற்காக ஒருவன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறான், ஆனவுடன் யாரும் கண்டுபிடித்து விடாமலிருப்பதற்காகக் கருப்புக் கண்ணாடி அணிந்து வெளியே செல்கிறான்!"
*****

"நல்ல பேரம் என்பது பயன்படுத்த முடியாத ஒன்றை மறுக்கமுடியாத விலையில் வாங்குவது."
*****


"முழங்கால்: இருட்டில் மேஜை, நாற்காலி எங்கே இருக்கிறதென்பதை அறிய உதவும் கருவி."
*****

"வால்யூம் குமிழைக் குறைக்கவும் பயன்படுத்தலாம் என்று தெரிவது தான் முதிர்ச்சியின் அடையாளம்."
*****

© TamilOnline.com