குமரி பின் வாங்கியது ஏன்?
தமிழறிஞர் குமரி அனந்தன் அவர்கள் ஒரு கவியரங்கில் பேசும்போது இடையில் சிறிது தடுமாறினார். அருகில் அமர்ந்திருந்த கலைஞர் கருணாநிதி "குமரி அவர்கள் பின் வாங்குவது ஏனோ?" என்று கேட்க அதற்குக் குமரி அனந்தன் "கலைஞர் அவர்கள் 'ஊக்கு' விக்காத்தால் நான் 'பின்' வாங்கினேன்" என்று கூறி அரங்கை அதிர வைத்தார்.

சந்திரசேகர்,
எவர்கிரீன், கலிஃபோர்னியா

© TamilOnline.com