கணிதப் புதிர்கள்
1. நூறை நூறால் பெருக்கி அரையால் வகுத்து வரும் எண்ணுடன் நூறைக் கூட்டினால் வரும் எண் என்ன?

2. ஒரு பெற்றோருக்கு ஐந்து ஆண் குழந்தைகள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அப்படியென்றால் குடும்பத்தில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?

3. 1, -1, 2, -3, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

4. 1, 3, 7, 15, 31, ...... தொடர் வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த் சுவாமிநாதன்

விடைகள்

© TamilOnline.com