ஆராதனா இசைப்பள்ளி ஆண்டுவிழா
ஆராதனா இசைப்பள்ளியின் (நாஷ்வா, நியூ ஹாம்ப்ஷயர்) ஆண்டுவிழா அக்டோபர் 5, 2008 அன்று பிராட்ஸ்ட்ரீட் எலிமெண்டரி பள்ளியில் நடைபெறும். இதில் தொண்ணூறு மாணவர்கள் கர்நாடக இசை விருந்து அளிப்பார்கள்.

ஆராதனா இசைப்பள்ளி சந்தியா ஸ்ரீதர் அவர்களால் நடத்தப்படுகிறது. தம்மிடம் பயின்ற மாணவர்கள் மேடையனுபவம் பெற வேண்டும் என்பதற்காக இந்த விழாவைத் திட்டமிட்டு அமைத்துள்ளார்.

பூங்கோதை கோவிந்தராஜ்

© TamilOnline.com