மீண்டும் 'காத்தவராயன்'
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் ஒன்றில் நடிக்கிறார் கரண். 'காத்தவராயன்' என்ற பெயரில் தயாராகும் இப்படத்தின் நாயகி விதிஷா. இவர் தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர். சலங்கை துரை படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை கவனிக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்கான எல்லா விஷயங்களும் இப்படத்தில் இருக்கின்றன என்று கூறுகிறார் சலங்கை துரை. ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் காத்தவராயனில் வித்தியாசமான அரசியல்வாதியாக வருகிறார் வடிவேலு!

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com