கடி இராமயணம்
ஒருவர்: என் பேரனோட இருக்கும் போது கம்பராமாயணம் தான் ஞாபகம் வரும்.

மற்றவர்: பால காண்டமா?

ஒருவர்: இல்லைப்பா! கிஷ்கிந்தா காண்டம்.

ஒருவர்: ராமர் தீபாவளிக்கு என்ன இனிப்புகள் சாப்டார்னு கம்பர் சொல்லி இருக்கிறார் தெரியுமா?

மற்றவர்: அட, ராமருக்கு அடுத்த அவதாரம்தானே கிருஷ்ணர். அப்ப ராமர் எப்படி தீபாவளி கொண்டாடுவார்? கேக்கரவன் கேனையா இருந்தா கேழ்வரகுல நெய் வடியுதும்பீர் போல இருக்கே.

மீரா சிவக்குமார்

© TamilOnline.com