நீர் மோர்
தேவையான பொருட்கள்:

மோர் - 1 கிண்ணம்
தண்ணீர் - 2 கிண்ணம்
கடுகு - சிறிதளவு
சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி (தாளிப்பதற்கு)
பச்சை மிளகாய் - 2 (அரிந்தது)
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி, கரிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

ஒரு கிண்ணம் மோருடன் ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்துக் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், கரிவேப்பிலையை தாளித்துக் கொட்டுங்கள்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com