மீண்டும் தாய்க்கட்சிக்கு
காங்கிரஸ்கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பேர் போனது. அதன் வரலாறு இந்த விதியின் இயக்கத்தில்தான் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகமான பிளவுகள். சோ. பாலகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களின் பதவி புதியவர்களுக்கு கைமாறப்பட இருக்கிறது.

இதன் முதற்கட்டமாக வழிகாட்டுதல் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் சோ.பா, இளங்கோவன், வாசன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ப. சிதம்பரம் மீண்டும் காங்கிரசில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது.

துரைமடன்

© TamilOnline.com