முதல்வரின் புறக்கணிப்பு
பிரதமர் வாஜ்பாய் சென்னை விமானநிலைய விரிவாக்கத்தைத் திறந்து வைக்க சென்னை வந்திருந்தார். அவரை விமானநிலையத்தில் வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா அதற்கான விழாவைப் புறக்கணித்தார்.

முதல்வருக்குரிய கெளரவம் தனக்கு தரப்படவில்லை. ஆகவே விழாவை புறக்கணிதேன் என்று முதல்வர் குறிப்பிட்டார். அதாவது விழா மேடையில் முதல்வர் பிரதமருக்கு அருகில் இருக்க இடம் ஒதுக்கப்படவில்லையாம். ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.

இதனால் விழாவை புறக்கணிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

துரைமடன்

© TamilOnline.com