சிரிக்க மறந்துடாதிங்க...
தாத்தாப் பாட்டு

நண்பன்: ஏண்டா, உன் தாத்தா ரொம்ப நாளா கோமாவிலே இருந்துட்டு இப்போ எழுந்துட்டாராமே. முதல்லே என்ன கேட்டாரு?

மற்றவன்: நம்ப தியாகராஜ பாகவதர் எப்படி இருக்கார்னு கேட்டாரு!

******


அதிகார வரம்பு

புதுக்கணவன்: அது என்ன கண்ணே, நமக்குள்ளே ஏதோ ஒப்பந்தம்னு சொன்னியே?

புதுமனைவி: நம்ம வீட்டுக்குள்ளே என்னை நீங்க அதிகாரம் பண்ணலாம். ஆனால் வெளியே நான்தான் உங்களை அதிகாரம் பண்ணுவேன். சரியா?

******


பக்க வாதம்

நண்பர்: உங்க மனைவிக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தால் நீங்க எந்த பக்கம் இருப்பீங்க?

கணவர்: கொல்லைப்பக்கம்.

பரிமேலழகர்

© TamilOnline.com