அழகு சதகம்
சதகம் என்பது நூறு பாடல்களையுடைய நூல் என்று பொருள்படும். வ.சு. இராதாகிருஷ்ணன் மிகுந்த உற்சாகத்தோடு தானே எழுதிய அழகு என்று முடியும் நூறு பொன்மொழிகளை 'அழகு சதகம்' என்ற தலைப்பிட்டு அனுப்பிவைத்திருக்கிறார். அதிலிருந்து சில:

கண்ணுக்கு மை அழகு
பெண்ணிற்குக் கற்பு அழகு
வீட்டிற்கு விருந்தோம்பல் அழகு
இழையாமலும், விலகாமலும் இருந்தால் உறவு அழகு
ஆன்மாவுக்கு யோகம் அழகு
அமிர்தஸரஸ¥க்கு ஆதிகிரந்த் அழகு
குடும்பத்திற்குக் கட்டுப்பாடு அழகு
மெளனத்திற்கு ரமணர் அழகு
அழகினில் எல்லாம் இறையருள் அழகு

வ.சு. ராதாகிருஷ்ணன்

© TamilOnline.com