ஜனவரி 2005: வாசகர் கடிதம்
தாங்கள் ஆசிரியராக இருந்து சீரிய தமிழ்த் தொண்டின் மூலம் நடத்திக் கொண்டிருக்கும் தென்றல் பத்திரிகையைப் படித்தேன். பெரு மகிழ்ச்சி. பாரதி கண்ட நம் தமிழ் உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கனவைத் தாங்களும் குழுவும் நனவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

திருமலைசாமி
ரெட்வுட் சிடி, கலி.

© TamilOnline.com