மசாலாக் கீரை
இது குருமா செய்வது போலவே தான் (தென்றல் ஜனவரி 2005 இதழ் காண்க).

உறையவைத்த காய்கறிகளுக்குப் பதில் உறையவைத்த கீரையைப் போடவும். செய்து முடித்த பின்னர், பிரஷர் குக்கரில் பிரஷர் தானாக அடங்கிய பின்பு, திறந்து கரண்டியால் நன்கு கீரையை மசிக்கவும். இதை சப்பாத்தி, பிரெட் அல்லது சாதத் துடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

உறையவைத்த கீரையை அறையின் வெப்பநிலைக்குக் கொண்டு வந்துதான் சமைக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com